
கடற்கரை மனலில்
நடந்தது சென்றேன்...
என்னை பின் தொடர்ந்தன
என் பாத சுவடுகள்....
உருவத்தில் ஒன்றாய் இருந்தாலும்
ஒவ்வொன்றும் சில மாற்றங்களோடு...
எனக்கு பிடித்தவை சில
பிரியமானவை சில
வெறுத்தவை சில
வேடிக்கையானவை சில
அலைகலில் அழிந்தவை சில
அதையும் மீறீ
ஆழமாய் பதிந்தவை சில
என் கால்கள் சொன்னது...
எல்லமே உனக்கு உரியது....
உன் சுவடுகளே
உன் அனுபவம் என்றது....