Tamil Kavidhaigal
Wednesday, September 9, 2009
விழிகள்
சற்று
சிரித்து
வையேன்
உன்
கண்களின்
மூலம்
ஒவ்வொரு
முறை
எனை
பார்க்கும்
போதும்
உன்
கண்களில்
ஏதேதோ
மாற்றம்
மறுமுறை
பார்க்கும்
போது
உன்
கண்களில்
அந்த
வினா
குறி
யை
காட்டாதே
நான்
எதோ
உனக்கு
அந்நியன்
ஆனதாய்
எனக்கு
ஓர்
உணர்வு
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)