Tamil Kavidhaigal
Sunday, February 7, 2010
கதை
புத்திசாலி பாட்டி
காக்கைகளும்,
ஆமைகளிடம் ஏமாறாத
தூங்காத முயல்களும்,
குரங்குக்கெ குல்லாய்
போடும் வியாபாரிகளும்,
பொய்யான நண்பனை
மரம் ஏறி கொல்லும்
கரடிகளும்
வலம் வரும் காலம் இது.
யாராவது புதுக்கதை
சொல்லுங்களேன்
குழந்தைகளுக்கு..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment