Tamil Kavidhaigal
Sunday, February 7, 2010
அன்பு(?) இல்லம்
பிரம்மாண்டமாய் வளர்ந்து
முடிந்ததும் விழுதுகளை
அனுப்புகிறது
ஆலமரம்
தான் வளர்ந்த விதையை
நலம் விசாரிக்க.
நன்றி கெட்ட மனிதா
உன் விதைகளை
விசாரிக்க எத்தனை
முதியோர் இல்லங்கள்.
மறக்காதே
வாழ்க்கை வட்டத்தில்
உனக்கும் எதிர்காலவீடு
தயார் என்பதை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment