எச்சரிக்கும்
உள்மனம்
உதடுகள் முத்தமிட்டு
உச்சரிக்கும் பெயர்
இது என்று ஆனால்
என்று உனை கண்டேனோ -
நழுவும் மேலாடை
இறுக்கி பிடித்து
சரியும் கேசம் ஒதுக்கி
பூக்களை உதிர்த்த
மரத்தடியில் உன் விரல்
நுனிகள் பூ சேர்த்த பொழுது
அன்பே மிருதுளா ...!!
அன்றே
நானும் உதிர்ந்தேன்
சருகானேன்
என்னை உன்
பாதங்களிலாவது
மிதித்து போ !!
அசத்தல் கவிதை.. வாழ்த்துக்கள்
ReplyDelete