Tuesday, April 30, 2013
Thursday, April 25, 2013
Thursday, March 21, 2013
ஒரு கேள்வி??
எங்கோ நீ அழும்பொழுது
என் விரல்கள் உன்
விழி துடைக்க துடிக்கும்
நம் தொலைவுகள் கூட கூட
நம் இடைவெளி குறையும்
நீ இல்லாத வெறுமையில்
என் பகல்கள் இருள் சூழும்
தழுவும் உன் கைகள்
தேடி என் எண்ணம்
அலைபாயும்
நழுவும் என் உயிர்
இறுதியில் உன் பெயர்
சொல்லியே மாளும் ..
ஓயாமல் ஒலிக்கும்
ஒரே கேள்வி
என்னையே கொல்லும்
பொழுதுகளில்
" என்னை நீயும் நினைத்தாயா? "
ஓயாமல் ஒலிக்கும்
ஒரே கேள்வி
என்னையே கொல்லும்
பொழுதுகளில்
" என்னை நீயும் நினைத்தாயா? "
Tuesday, March 12, 2013
புரியாத புதிர் இவள் ...
எதேச்சையாய் பார்த்த பொழுது
அவள் கூந்தல் கலைத்து
ஆடை பரப்பி
வேகமாய் சென்றால் ...
இது ஒன்றும் புதிதல்ல
ஆனால் அவள் தான்
அனுதினமும் புதியவள் !
புரியாத புதிர் இவள் ...
எங்கிருந்து வந்தால் ?
யாரோடு சென்றால் ?
இம்முறையும் அவளை
துரத்தியபடி பல
வினோத வர்ணகலசல்கள்
உடன் சில பறவை கூட்டமும் கூட
கடைசியாய் சென்ற பறவை
திரும்பி சொன்னது
துரத்தி செல்லும் நாங்கள்
இதுவரை அவளை
எட்டியதில்லை என்று!
ஒவ்வொரு முறையும்
மேகங்களுடன் கலந்தாலும் ...
அவள் மீதான
மோகம் குறைவதில்லை !
அவளை நீங்களும்
கண்டதுண்டா ??!
துரத்தியபடி பல
வினோத வர்ணகலசல்கள்
உடன் சில பறவை கூட்டமும் கூட
கடைசியாய் சென்ற பறவை
திரும்பி சொன்னது
துரத்தி செல்லும் நாங்கள்
இதுவரை அவளை
எட்டியதில்லை என்று!
ஒவ்வொரு முறையும்
மேகங்களுடன் கலந்தாலும் ...
அவள் மீதான
மோகம் குறைவதில்லை !
அவளை நீங்களும்
கண்டதுண்டா ??!
Subscribe to:
Posts (Atom)