அன்பே ........!
இந்த பின்னிரவு
கவிதை சொல்லுமா
உனக்கு என்னுள்
நீ எங்கு தொலைந்தாய் என்று ?!
அல்லது
உன் கண்ணீர் வழிந்த
கண்ணங்களில் என்
அன்பு முத்தங்கள்
அழுத்தி சொன்னதா
எனக்குள் நீ நடத்தும்
ராஜாங்கத்தை !
இது நொடிப்பொழுது
பிரிவுகளை மிகைப்படுத்தி
ஊடல்களில்
சலனமிடும் காலம்.
காதலின் வயது
காலனுக்கே
அரியாதது
காத்திருந்தாயா
இத்தனை காலம்
எனை காதலில் கொல்ல ?
என் அரவனைப்பின்
இதம் உனக்கு மிகவும்
பிடிக்கும் ...
எனக்கும் சுகமான ஒன்று...
மெல்ல சாகிறேன்
வீழ்வது உன் மடியில் தானே
என எனக்கு நானே சொல்லியபடி......
இந்த பின்னிரவு
கவிதை சொல்லுமா
உனக்கு என்னுள்
நீ எங்கு தொலைந்தாய் என்று ?!
அல்லது
உன் கண்ணீர் வழிந்த
கண்ணங்களில் என்
அன்பு முத்தங்கள்
அழுத்தி சொன்னதா
எனக்குள் நீ நடத்தும்
ராஜாங்கத்தை !
இது நொடிப்பொழுது
பிரிவுகளை மிகைப்படுத்தி
ஊடல்களில்
சலனமிடும் காலம்.
காதலின் வயது
காலனுக்கே
அரியாதது
காத்திருந்தாயா
இத்தனை காலம்
எனை காதலில் கொல்ல ?
என் அரவனைப்பின்
இதம் உனக்கு மிகவும்
பிடிக்கும் ...
எனக்கும் சுகமான ஒன்று...
மெல்ல சாகிறேன்
வீழ்வது உன் மடியில் தானே
என எனக்கு நானே சொல்லியபடி......